இயற்கைப் பேரிடரில் அரசியல் செய்யக் கூடாது: புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி

சென்னை: இயற்கைப் பேரிடர் நடவடிக்கைகளில் அரசியல் செய்யக் கூடாது என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். ஒன்றிய அரசிடம் உடனடியாக உதவி கேட்க வேண்டும் என்றும் கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளார். மக்களைக் காப்பாற்ற வெள்ள மீட்பு நடவடிக்கைகளை மாநில அரசு விரைவுபடுத்த வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

The post இயற்கைப் பேரிடரில் அரசியல் செய்யக் கூடாது: புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி appeared first on Dinakaran.

Related Stories: