உலக முதலீட்டாளர் மாநாட்டில் பங்கேற்க உத்தராகண்ட் மாநிலம் டேராடூனுக்கு நாளை செல்கிறார் பிரதமர் மோடி..!!

டேராடூன்: உலக முதலீட்டாளர் மாநாட்டில் பங்கேற்க உத்தராகண்ட் மாநிலம் டேராடூனுக்கு பிரதமர் மோடி நாளை செல்கிறார். டேராடூனில் நடைபெறும் உத்தராகண்ட் உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2023-ஐ பிரதமர் தொடங்கி வைக்கிறார். “அமைதியில் இருந்து செழிப்பிற்கு” என்ற கருப்பொருளில் நாளை மற்றும் நாளை மறுநாள் மாநாடு நடைபெற உள்ளது. மாநாட்டில் மத்திய அமைச்சர்கள், முதலீட்டாளர்கள், முன்னணி தொழில் அதிபர்கள் பங்கேற்கின்றனர்.

The post உலக முதலீட்டாளர் மாநாட்டில் பங்கேற்க உத்தராகண்ட் மாநிலம் டேராடூனுக்கு நாளை செல்கிறார் பிரதமர் மோடி..!! appeared first on Dinakaran.

Related Stories: