டெல்லி: மக்களின் நலன் கருதி புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு சுமார் ரூ.1,000 கோடி நிதிஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக எல்.முருகன் தெரிவித்துள்ளார். தமிழக மக்கள் சார்பாக பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு நன்றி எனவும் ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார்.
The post தமிழகத்திற்கு சுமார் ரூ.1,000 கோடி நிதிஒதுக்கீடு: பிரதமர் மோடி, அமித்ஷாவுக்கு நன்றி தெரிவித்தார் எல்.முருகன்..!! appeared first on Dinakaran.