சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் அமைச்சர் செந்தில் பாலாஜி

சென்னை: சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் இருந்து அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்பட்டு புழல் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார் செந்தில்பாலாஜி. உடல்நலக்குறைவால் கடந்த 15ஆம் மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டிருந்தார்.

The post சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் அமைச்சர் செந்தில் பாலாஜி appeared first on Dinakaran.

Related Stories: