சூறாவளிக் காற்றுடன் தொடர்ந்து மழை பெய்த நிலையில் புயல் கரையை கடந்தபோது புதுச்சேரியின் ஏனாம் பிராந்தியத்தில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். இதற்காக 16 முகாம்கள் அங்கு அமைக்கப்பட்டு 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்க வைக்கப்பட்டனர். 20 ஆயிரம் பேருக்கு உணவு தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டன.
The post மிக்ஜாம் புயல்; ஏனாமில் 6,000 பேர் முகாம்களில் தங்கவைப்பு appeared first on Dinakaran.