அவர்கள் மூன்று பேரும் சிந்த்பூர்ணி காவல் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களில் ஒருவரது வங்கி கணக்கிற்கு வெளிநாட்டில் இருந்து ₹25,000 பணம் அனுப்பப்பட்டதாகவும் வேலையை முடித்தவுடன் மீதி பணம் ₹25,000 தருவதாகவும் கூறப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட மூவரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
The post இமாச்சல் கோயிலில் காலிஸ்தான் ஆதரவு வாசகம்: 3 பேர் கைது appeared first on Dinakaran.