கனமழை காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

விழுப்புரம்: கனமழை காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் நாளை (04.12.2023) பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு அளித்துள்ளார். ஏற்கனவே சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்துள்ளனர்.

The post கனமழை காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை appeared first on Dinakaran.

Related Stories: