விழுப்புரம்: கனமழை காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் நாளை (04.12.2023) பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு அளித்துள்ளார். ஏற்கனவே சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்துள்ளனர்.