தொடர்ந்து கோயில் கோபுரத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. அப்போது கோயிலில் குவிந்திருந்த பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் சுவாமி வீதியுலா, வாண வேடிக்கை நிகழ்ச்சிகள் நடந்தது. கும்பாபிேஷக ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள், விழா குழுவினர் செய்திருந்தனர்.
The post குன்றத்தூர் அருகே படப்பை பெரியார் நகர் விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்: பக்தர்கள் தரிசனம் appeared first on Dinakaran.