அயோத்திதாசர் பண்டிதருக்கு சிலை தமிழ்நாடு அரசுக்கு இந்திய கம்யூ. பாராட்டு

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பன்முகத் திறன் கொண்ட அறிஞர் அயோத்திதாசர் பண்டிதருக்கு திருவுருவ சிலையுடன் நினைவு மண்டபம் அமைத்து, திறப்பு விழா செய்துள்ள தமிழ்நாடு அரசுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறது. இவ்வாறு முத்தரசன் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

The post அயோத்திதாசர் பண்டிதருக்கு சிலை தமிழ்நாடு அரசுக்கு இந்திய கம்யூ. பாராட்டு appeared first on Dinakaran.

Related Stories: