இதில் மெத்தில் ஆல்கஹால் சேர்க்கப்பட்டிருப்பதாகவும் காலாவதியான மருந்தை குடித்ததால் அசம்பாவிதம் நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதையடுத்து, ஆல்கஹால் சேர்க்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிபடுத்த இறந்தவர்களின் ரத்த மாதிரியை போலீசார் சேகரித்து ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர். இது தொடர்பாக கடை உரிமையாளர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
The post குஜராத்தில் காலாவதியான ஆயுர்வேத மருந்து உட்கொண்ட 5 பேர் பலி appeared first on Dinakaran.
