தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்துகிறார்கள். இதனைத் தொடர்ந்து நினைவிடத்தில் உறுதிமொழி ஏற்கப்படும். இதில் நிர்வாகிகள் பங்கேற்று அஞ்சலி செலுத்த வேண்டும், என ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
The post 7ம் ஆண்டு நினைவு நாள் ஜெயலலிதா நினைவிடத்தில் ஓபிஎஸ் மலர்தூவி மரியாதை appeared first on Dinakaran.