பின்னர், மழையில் மரங்கள் முறிந்து விழாமல் இருப்பதற்கு செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும், காவாய்களில் உள்ள அடைப்புகளை உடனடியாக சரிசெய்து தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களுக்கு மழை நீரினால் எந்த பாதிப்பும் ஏற்படாமல் இருக்க தேவையான போர்க்கால நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவும், மழை பாதிப்பு குறித்து புகார்கள் வந்தால் உடனுக்குடன் சரி செய்வதற்கான பணிகளில் அதிகாரிகள் ஈடுபட வேண்டும், என்றார்.
The post மழைநீர் தேங்கிய பகுதிகளில் ஆய்வு மழை பாதிப்பு குறித்து புகார் வந்தால் உடனுக்குடன் சரிசெய்ய வேண்டும்: அதிகாரிகளுக்கு பல்லாவரம் எம்எல்ஏ அறிவுரை appeared first on Dinakaran.
