இதில் 61 சதவீதம்(50லட்சம்) புதை படிவ எரிபொருளுடன் சம்மந்தப்பட்டது. அனைத்து மனிதர்களால் ஏற்படுத்தப்படும் உமிழ்களை கட்டுப்படுத்துவதன் மூலம் 82 சதவீத மாற்று மாசுபாடு இறப்புகளை தடுக்கலாம். காற்று மாசுபாட்டால் இறப்புகள் தெற்கு மற்றும் கிழக்கு ஆசியா நாடுகளில் தான் அதிகமாக உள்ளன. குறிப்பாக சீனாவில் ஆண்டுக்கு 24 லட்சம் உயிரிழப்புகள் ஏற்படுகிறது.அதற்கு அடுத்தபடியாக இந்தியாவில் ஆண்டுக்கு 21 லட்சம் உயிரிழப்புகள் ஏற்படுகிறது.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
The post காற்று மாசு காரணமாக இந்தியாவில் ஆண்டுதோறும் 21 லட்சம் உயிரிழப்புகள்: ஆய்வில் தகவல் appeared first on Dinakaran.