கனமழை எச்சரிக்கை திரும்ப பெறும் வரை சென்னையில் உள்ள மாநகராட்சி பூங்காக்களை மூட உத்தரவு

சென்னை: கனமழை எச்சரிக்கை திரும்ப பெறும் வரை சென்னையில் உள்ள மாநகராட்சி பூங்காக்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. பொது மக்கள் பாதுகாப்பு கருதி பூங்காக்களை மூட சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

The post கனமழை எச்சரிக்கை திரும்ப பெறும் வரை சென்னையில் உள்ள மாநகராட்சி பூங்காக்களை மூட உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: