செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து அடையாற்றில் திறந்து விடப்படும் உபரிநீர் அளவு குறைப்பு!!

செங்கல்பட்டு: செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து அடையாற்றில் திறந்து விடப்படும் உபரிநீர் அளவு குறைந்துள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரிநீர் அளவு வினாடிக்கு 6,000 கனஅடியில் இருந்து 4,000 கனஅடியாக குறைந்துள்ளது.

The post செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து அடையாற்றில் திறந்து விடப்படும் உபரிநீர் அளவு குறைப்பு!! appeared first on Dinakaran.

Related Stories: