புயல் உருவாவதில் தாமதம்: தமிழ்நாட்டில் கனமழை 4 நாட்களுக்கு தொடரும்

டெல்லி: உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என ஏற்கனவே கூறப்பட்ட நிலையில் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகும்; டிச.2ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறும். டிச.2ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறும்; தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு மழை நீடிக்க வாய்ப்பு உள்ளது.

The post புயல் உருவாவதில் தாமதம்: தமிழ்நாட்டில் கனமழை 4 நாட்களுக்கு தொடரும் appeared first on Dinakaran.

Related Stories: