இதனால் காலை 9 மணி முதல் பகல் 1 மணி வரை தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. சென்னையில் இருந்து புறப்படவேண்டிய 22 விமானங்களும், சென்னை வரவேண்டிய 5 விமானங்களும் தாமதம் புறப்பட்டு சென்றன. சிங்கப்பூர், கோலாலம்பூர், கொழும்பு, தோகா ஆகிய இடங்களுக்கு செல்லும் சர்வதேச விமானங்களும் தாமதமாக இயக்கப்பட்டது. மழையின் காரணமாக பயணிகள், விமான ஊழியர்கள் வருகை தாமதமானதால் விமானங்கள் இயக்கமும் தாமதம்.
The post சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை காரணமாக 27 விமானங்கள் தாமதம்..!! appeared first on Dinakaran.