அதிமுக பொதுக்குழு மேல்முறையீட்டு வழக்கு: பழனிசாமி மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

சென்னை: அதிமுக பொதுக்குழு மேல்முறையீட்டு வழக்கில் பழனிசாமி ஆட்சேபனை மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேல்முறையீட்டு மனு நாளை விசாரணைக்கு வரவுள்ள நிலையில் வழக்கை ஒருவாரம் தள்ளிவைக்கக் கோரி ஓ.பன்னீர்செல்வம் மனு அளித்திருந்தார். வழக்கை ஒருவாரம் ஒத்திவைக்க வேண்டும் என்ற ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கையை ஏற்று வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

The post அதிமுக பொதுக்குழு மேல்முறையீட்டு வழக்கு: பழனிசாமி மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Related Stories: