அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு வழக்கு: விசாரணை தொடங்கியது

டெல்லி: அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு தொடர்பான விசாரணை உச்சநீதிமன்றத்தில் தொடங்கியது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் பெலா திரிவேதி, சதீஷ் சந்திர சர்மா அமர்வில் விசாரணைக்கு வந்தது.

The post அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு வழக்கு: விசாரணை தொடங்கியது appeared first on Dinakaran.

Related Stories: