இந்நிலையில், அவருக்கு மூச்சுவிடுவதில் சிரமம் இருந்ததால் அவ்வப்போது செயற்கை சுவாசம் அளிக்கப்படுவதாகவும் தகவல் வெளியானது. தற்போது விஜயகாந்த் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது, இதனால் செயற்கை சுவாசக் கருவி அகற்றப்பட்டுள்ளது. அவர் இயற்கையாக சுவாசிக்கிறார், சாதாரண வார்டிற்கு மாற்றப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜயகாந்த் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் அவர் விரைவில் வீடு திரும்புவார் என தகவல் வெளியாகியுள்ளது.
The post சாதாரண வார்டுக்கு விஜயகாந்த் மாற்றம்: விரைவில் வீடு திரும்புவார் என தகவல் appeared first on Dinakaran.
