மேலும், தொடர்ந்து அதிலும் இழப்பு ஏற்பட்டதால் கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்த சூர்யா நேற்றுமுன்தினம் இரவு தூக்கிட்டு வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்ததும் திருமுல்லைவாயல் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
The post ஷேர் மார்க்கெட்டில் ரூ.1.5 லட்சத்தை இழந்ததால் புதுமாப்பிள்ளை தற்கொலை: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.