ஜோலார்பேட்டை அருகே நாட்றம்பள்ளியில் இருந்து திருப்பத்தூர் சென்ற அரசு பேருந்து விபத்து: 10 பேர் படுகாயம்

திருப்பத்தூர்: ஜோலார்பேட்டை அருகே நாட்றம்பள்ளியில் இருந்து திருப்பத்தூர் சென்ற அரசு பேருந்து விபத்திற்குள்ளானதில் 10 பேர் படுகாயமடைந்தனர். திருப்பத்தூர் நோக்கி வந்த அரசுப்பேருந்து மற்றொரு பேருந்தை முந்தி செல்லும் போது விபத்துக்குள்ளானது.

The post ஜோலார்பேட்டை அருகே நாட்றம்பள்ளியில் இருந்து திருப்பத்தூர் சென்ற அரசு பேருந்து விபத்து: 10 பேர் படுகாயம் appeared first on Dinakaran.

Related Stories: