காவிரி ஒழுங்காற்று குழுவின் 90-வது கூட்டம் காணொலிக் காட்சி மூலம் தொடங்கியது

சென்னை: காவிரி ஒழுங்காற்று குழுவின் 90-வது கூட்டம் காணொலிக் காட்சி மூலம் தொடங்கியது. காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டத்தில் தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். கடந்த 3ல் நடந்த காவிரி மேலாண்மை ஆணையகூட்டத்தில் தமிழகத்திற்கு வினாடிக்கு 2,600கனஅடி நீர் திறக்க  உத்தரவிடப்பட்டுள்ளது.

The post காவிரி ஒழுங்காற்று குழுவின் 90-வது கூட்டம் காணொலிக் காட்சி மூலம் தொடங்கியது appeared first on Dinakaran.

Related Stories: