தமிழகம் பணம்பறிப்பு புகார் வழக்கில் ஐபிஎஸ் அதிகாரி பிரமோத்குமாரின் மனு தள்ளுபடி Nov 23, 2023 பிரமோத் குமார் கோயம்புத்தூர் பிரமோத் குமார் தின மலர் கோவை: பாசிநிறுவன இயக்குநரை மிரட்டி பணம்பறிப்பு புகார் வழக்கில் ஐபிஎஸ் அதிகாரி பிரமோத்குமாரின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரிய பிரமோத்குமார் மனுவை கோவை சிபிஐ நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. The post பணம்பறிப்பு புகார் வழக்கில் ஐபிஎஸ் அதிகாரி பிரமோத்குமாரின் மனு தள்ளுபடி appeared first on Dinakaran.
நாய்க்கடிக்கு ஆளாகுபவர்களின் நிலையை, நாய் வளர்ப்பவர்கள் புரிந்து செயல்பட வேண்டும் :மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் பேட்டி
1,303 ஆதி திராவிட மகளிர், இளைஞர்களை தொழில் முதலாளிகள் ஆக்கியுள்ளது அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் : திமுக பெருமிதம்!!
பத்மநாபபுரம் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வேலாயுதம் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
பத்மநாபபுரம் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வேலாயுதம் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்..!!
மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகள் குறித்து பிற்பகல் 3 மணிக்கு சத்ய பிரத சாகு ஆலோசனை..!!
பெண் போலீசார் குறித்து அவதூறு பரப்பிய வழக்கில் கைதான சவுக்கு சங்கர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி..!!