தமிழகம் கன்னியாகுமரி மீன்பிடி துறைமுகத்தில் மீனவர்கள் போராட்டம்..!! Nov 22, 2023 கன்னியாகுமாரி மீன்வளத் துறை தென்கைப்பட்டினம் துறைமுக கன்னியாகுமரி: தேங்காய்ப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் சிறு கிளாத்தி மீன்கள் இறக்க மீன் வளத்துறை திடீர் தடைவிதித்துள்ளது. உர உற்பத்திக்காக 32 டன் சிறு கிளாத்தி மீன்களை துறைமுகத்தில் இறக்க அனுமதிக்க கோரி மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். The post கன்னியாகுமரி மீன்பிடி துறைமுகத்தில் மீனவர்கள் போராட்டம்..!! appeared first on Dinakaran.
அங்கீகரிக்கப்பட்ட முறையில் மட்டுமே கட்டணங்களை செலுத்த வேண்டும்: நுகர்வோருக்கு குடிநீர் வாரியம் அறிவுறுத்தல்
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சம்மன் கொடுத்தும் ஆஜராகாதவர் விமான நிலையத்தில் சிக்கினார்: தனிப்படை போலீசார் விசாரணை
கோயிலில் ரீல்ஸ் எடுத்து வெளியிட்ட பெண் தர்மகர்த்தாவுக்கு ஐகோர்ட் கடும் கண்டனம்: அறநிலைய துறை நடவடிக்கை எடுக்க உத்தரவு
விரைவில் புதிய நிர்வாகிகள் நியமிக்க முடிவு தமிழக மகிளா காங்கிரஸ் கூண்டோடு கலைப்பு: மாநில தலைவி ஹசீனா சையத் அறிவிப்பு
எதற்கெடுத்தாலும் வெள்ளை அறிக்கை கேட்பதா? பத்திரிகையில் வரும் செய்திகளே போதுமானது: எடப்பாடிக்கு அமைச்சர் துரைமுருகன் பதில்
கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் நேரில் ஆய்வு 600 தூய்மைப்பணியாளர்களுக்கு பிரியாணியுடன் மதிய விருந்து: முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிமாறி அமர்ந்து சாப்பிட்டார்
கவரப்பேட்டை ரயில் விபத்து தண்டவாளத்தில் நட்டு, போல்டு கழற்றப்பட்டதே விபத்துக்கு காரணம்: சதி செயலா? என ரயில்வே போலீசார் விசாரணை