இந்தியா சுரங்கப்பாதையின் மேலே செங்குத்தாக குழாய் பொருத்தும் பணி நிறுத்தம்..!! Nov 22, 2023 உத்தரகண்ட் உத்தராகண்ட்: உத்தரகாசியில் சுரங்கப்பாதையின் மேலே செங்குத்தாக குழாய் பொருத்தும் பணி தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. சுரங்கப்பாதை விபத்தில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களை மீட்கும் பணி தொடர்ந்து 11வது நாளாக நடைபெற்று வருகிறது. The post சுரங்கப்பாதையின் மேலே செங்குத்தாக குழாய் பொருத்தும் பணி நிறுத்தம்..!! appeared first on Dinakaran.
இந்தியாவின் புதிய அமெரிக்க தூதர் செர்ஜியோ கோரின் நியமனக் கடிதத்தை ஏற்றார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு
விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்பட தணிக்கை சான்றிதழ் வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது!
ஜனநாயக அமைப்புகளை பாதுகாக்க போராடுவோம்ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆதரவு வாக்காளர்களை நீக்க பாஜ சதி: காங். குற்றச்சாட்டு
தமிழில் வாழ்த்து தெரிவித்து டெல்லியில் பொங்கல் திருநாளை கொண்டாடினார் பிரதமர் மோடி: உலகளாவிய விழாவாக உருவெடுத்துள்ளதாக புகழாரம்
அரியானா பாஜக அரசு உத்தரவு; ‘ஹரிஜன்’, ‘கிரிஜன்’ வார்த்தைகளுக்கு தடை: ஆவணங்களில் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கை
குடிநீரில் கழிவுநீர் கலந்து 23 பேர் பலி; ஒன்றியம், மாநிலம், மாநகராட்சியில் பாஜக ஆட்சியில் இருந்து என்ன பயன்?: சொந்தக் கட்சியை விளாசிய சுமித்ரா மகாஜன்
எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சிக்கும் நிலையில் 100 நாள் வேலை திட்டம் ‘ஊழலின் கடல்’: ஒன்றிய அமைச்சர் சர்ச்சை கருத்து