தமிழக நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் முத்தையா அமலாக்கத்துறை விசாரணைக்கு மீண்டும் நேரில் ஆஜர்

சென்னை: தமிழக நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் முத்தையா அமலாக்கத்துறை விசாரணைக்கு மீண்டும் நேரில் ஆஜரானார். மணல் குவாரிகளில் நடைபெற்ற விதி மீறல்கள் மற்றும் முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றது. திருவள்ளூர், விழுப்புரம், கரூர் உள்ளிட்ட 8 மாவட்ட மணல் குவாரிகள் குறித்து முத்தையாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று 11 மணி நேரம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்திய நிலையில் மீண்டும் முத்தையா ஆஜரானார்.

The post தமிழக நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் முத்தையா அமலாக்கத்துறை விசாரணைக்கு மீண்டும் நேரில் ஆஜர் appeared first on Dinakaran.

Related Stories: