அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்..!!

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் தேர்தல் வழக்கில் தீர்ப்பை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது. 2021-ல் வேதாரண்யம் அதிமுக எம்எல்ஏ ஓ.எஸ்.மணியன் வெற்றியை எதிர்த்து திமுகவின் வேதரத்தினம் வழக்கு தொடர்ந்தார். ரூ.60 கோடி அளவுக்கு பணப்பட்டுவாடா செய்துள்ளார், பரிசுப் பொருட்களுக்கான டோக்கன் விநியோகித்துள்ளார் என்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

The post அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்..!! appeared first on Dinakaran.

Related Stories: