அதிர்ஷ்டவசமாக, எந்த உயிரிழப்பும் இல்லை. இருப்பினும் 40 மீன்பிடி படகுகள் முற்றிலும் எரிந்து சாம்பல் ஆகின. லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான படகுகள் கண் முன்னே கருகியதை கண்ட மீனவர்கள் கதறி அழுதனர். ஒவ்வொரு படகுக்கும் குறைந்தது 40 லட்சம் ரூபாய் செலவாகும் என்றும் மீனவர்கள் தெரிவித்தனர். அடையாளம் தெரியாத சில படகுகளுக்கு தீ வைத்துள்ளதாக அப்பகுதி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து விசாகப்பட்டின போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
The post விசாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் தீ விபத்து.. எரிந்து நாசமான 40க்கும் மேற்பட்ட படகுகள்..மீனவர்கள் கண்ணர் appeared first on Dinakaran.
