சென்னை கொருக்குப்பேட்டையில் 50 ஆண்டுகள் பழமையான கட்டிடத்தை இடிக்கும்போது தளம் இடிந்து தொழிலாளி பலி..!!

சென்னை: சென்னை கொருக்குப்பேட்டையில் 50 ஆண்டுகள் பழமையான கட்டிடத்தை இடிக்கும்போது தளம் இடிந்து தொழிலாளி பலியானார். கொருக்குப்பேட்டை மீனாம்பாள் நகரில் சிதிலமடைந்த வீட்டை பலராமன் என்பவர் வாங்கியுள்ளார்.

The post சென்னை கொருக்குப்பேட்டையில் 50 ஆண்டுகள் பழமையான கட்டிடத்தை இடிக்கும்போது தளம் இடிந்து தொழிலாளி பலி..!! appeared first on Dinakaran.

Related Stories: