இந்தியா உச்சநீதிமன்றத்துக்கு புதிதாக நியமிக்கப்பட்ட 3 நீதிபதிகள் பதவியேற்பு..!! Nov 09, 2023 உச்ச நீதிமன்றம் தில்லி சதீஷ் சந்திர சர்மா அகஸ்டின் ஜார்ஜ் மாஷி சந்தீப் தின மலர் டெல்லி: உச்சநீதிமன்றத்துக்கு புதிதாக நியமிக்கப்பட்ட 3 நீதிபதிகள் பதவியேற்றுக் கொண்டனர். சதீஷ் சந்திரா சர்மா, அகஸ்டின் ஜார்ஜ் மஷி, சந்தீப் மேத்தா ஆகியோர் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக பதவியேற்றனர். The post உச்சநீதிமன்றத்துக்கு புதிதாக நியமிக்கப்பட்ட 3 நீதிபதிகள் பதவியேற்பு..!! appeared first on Dinakaran.
பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பிரஜ்வல் ரேவண்னாவுக்கு 6 நாட்கள் போலீஸ் காவல்: பெங்களூரு சிறப்பு நீதிமன்றம்
ஏழைகளுக்கு இடத்தை வழங்கினால் கடவுளே மகிழ்வார்.. ஆக்கிரமிப்பு வழிபாட்டு தலங்களை அகற்ற கேரள ஐகோர்ட் உத்தரவு..!!
கருத்து வேறுபாடால் பிரிந்து வாழும் நிலையில் கணவருடன் இருந்த இளம்பெண் மீது தாக்குதல்: போலீஸ், மீடியாக்களுடன் சென்று மடக்கிய மனைவி
சென்னை சென்ற கார், சொகுசு பஸ்சில் ரூ.2.60 கோடி தங்க கட்டிகள் கட்டுக்கட்டாக பணம் சிக்கியது: பெண்கள் உட்பட 7 பேர் கைது
பாலியல் வழக்கில் சிக்கிய பிரிஜ்வல் ரேவண்ணாவின் தந்தை எச்.டி.ரேவண்ணா தாக்கல் செய்த மனு 3ம் தேதிக்கு ஒத்திவைப்பு
பாஜக அரசியல் வேற்றுமையை ஒத்திவைத்து விட்டு குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வேண்டும்.. உச்சநீதிமன்றத்தை நாடிய டெல்லி அரசு!!
டெல்லியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளது அம்மாநில அரசு