டெல்லியில் நிலஅதிர்வு

புதுடெல்லி: நேபாளத்தில் வெள்ளியன்று இரவு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 153 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். நேற்று மாலை 4.31 மணியளவில் மீண்டும் நிலநடுக்கம் உணரப்பட்டது. நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 5.8 புள்ளிகளாக பதிவாகி இருந்தது. அயோத்தியில் இருந்து வடக்கே 233கி.மீ. தொலைவை மையமாக கொண்டு நிலநடுக்கம் உருவாகி இருந்தது. இதனால் டெல்லி உட்பட இந்தியாவின் வட மாநிலங்களில் நில அதிர்வு உணரப்பட்டது.

The post டெல்லியில் நிலஅதிர்வு appeared first on Dinakaran.

Related Stories: