இது குறித்து தகவல் கிடைத்ததும். திருநின்றவூர் போலீசார் வினோத்தை மீட்டு திருவள்ளுவர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தலையில் 10 தையல்கள் போடப்பட்டது. இது குறித்த புகாரின் பேரில், வழக்கு பதிவு செய்த திருநின்றவூர் போலீசார், தப்பி ஓடிய அதே பகுதியைச் சேர்ந்த அரவிந்தன்(31) மற்றும் முகிலன்(23) ஆகிய இருவரையும் நேற்று கைது செய்து தீவிர விசாரணை செய்தனர். பின்னர், இருவரையும் கைது செய்து பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
The post கத்தியால் வெட்டிய வழக்கில் நண்பர்கள் இருவர் கைது appeared first on Dinakaran.