சனாதன தர்மத்தின் பாதுகாவலர் என்று கூறிக் கொள்பவர்கள் சமூக வலைதளங்களில் விரும்பத்தகாத வார்த்தையை பயன்படுத்தக் கூடாது: ஸ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மனுக்கு ஐகோர்ட் கண்டனம்

சனாதன தர்மத்தின் பாதுகாவலர் என்று கூறிக் கொள்பவர்கள் சமூக வலைதளங்களில் விரும்பத்தகாத வார்த்தையை பயன்படுத்தக் கூடாது என ஸ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மனுக்கு ஐகோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது. விலை மாதர் என பொருள்படும் “வேசி” என்ற வார்த்தையை சமூக வலைதளத்தில் பயன்படுத்திய ரங்கராஜன் நரசிம்மனை ஐகோர்ட் கண்டித்துள்ளது.

The post சனாதன தர்மத்தின் பாதுகாவலர் என்று கூறிக் கொள்பவர்கள் சமூக வலைதளங்களில் விரும்பத்தகாத வார்த்தையை பயன்படுத்தக் கூடாது: ஸ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மனுக்கு ஐகோர்ட் கண்டனம் appeared first on Dinakaran.

Related Stories: