சென்னை: தொழிலதிபர் அபிராமி ராமநாதன் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை நிறைவு பெற்றது. அபிராமி ராமநாதனிடம் விசாரணை நடத்திய நிலையில் அவரது இடங்களில் நடந்த சோதனை நிறைவு பெற்றது. அபிராமி ராமநாதன் வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.