இந்நிலையில் விடுதியின் பின்புறம் மதன்குமார் பாதி உடல் எரிந்த நிலையில் பிணமாக கிடந்துள்ளார். விசாரணையில் கொலையாளிகள் தீ வைத்து எரித்ததாக கூறப்படுகிறது. அவர் மிகுந்த ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர். தமிழ்நாடு முதல்வர் ஜார்க்கண்ட் முதல்வரை தொடர்பு கொண்டு உரிய நீதி விசாரணை நடத்தி உண்மை குற்றவாளிகளை கண்டுபிடித்து தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த மாணவனின் குடும்பத்திற்கு தமிழக அரசு உரிய நிவாரண உதவி வழங்க வேண்டும்.
The post ஜார்க்கண்டில் எரித்து கொல்லப்பட்ட தமிழக மருத்துவ மாணவன் குடும்பத்துக்கு நிதி உதவி: குலாலர் சங்க தலைவர் கோரிக்கை appeared first on Dinakaran.