தமிழகம் நெல்லை மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவு Nov 03, 2023 நெல்லை மாவட்டம் நெல்லை தின மலர் நெல்லை: கனமழை எச்சரிக்கை காரணமாக நெல்லை மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தவும் அனுமதியில்லை என நெல்லை மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். The post நெல்லை மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவு appeared first on Dinakaran.
மன அழுத்தத்தை போக்கும் வகையில் குடிநீர் வாரிய ஊழியர்களுக்கு தியான பயிற்சி முகாம்: நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
குடித்துவிட்டு வந்ததை தாய் கண்டித்ததால் கழிவுநீர் தொட்டியில் குதித்து 16 வயது சிறுவன் தற்கொலை: 4 மணி நேர போராட்டத்துக்கு பின் சடலம் மீட்பு
பார்க்கின்சன்ஸ் நோயால் பாதிக்கப்பட்டிருந்த இலங்கையை சேர்ந்த நோயாளிக்கு வெற்றிகரமாக அறுவைசிகிச்சை: காவேரி மருத்துவமனை தகவல்
மண்டையை பிளந்தது உச்சி வெயில் விமான சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்த 5 பேர் உயிரிழந்தனர்: 230 பேர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு
நூறாவது ஆண்டு தொடக்கம் தமிழ்நாட்டில் 57 இடங்களில் ஆர்எஸ்எஸ் பேரணி: சென்னையில் ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் பங்கேற்பு
பலரிடம் கடன் வாங்கி முதலீடு ஆன்லைன் வர்த்தகத்தில் ரூ.1 கோடி இழந்ததால் வாலிபர் தற்கொலை: குறுகிய காலத்தில் பணக்காரனாக மாற வேண்டும் என்ற ஆசையால் ஏற்பட்ட விபரீதம்
அதிமுக ஆலோசனை கூட்டத்துக்கு ஆளை காணோம் ‘ஏர் ஷோ’வால் யாரும் வரவில்லை: காலியாக இருந்த இருக்கையிடம் ‘கதைகட்டிய’ ஜெயக்குமார்
கண்ணாடி மாளிகை, பறவையகம், இசைநீருற்று என சிறப்பு அம்சங்களுடன் கூடிய கலைஞர் நூற்றாண்டு பூங்கா இன்று திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்