தோகைமலை காவல் நிலையத்தில் பணியாற்றிய ஆய்வாளர், உதவி ஆய்வாளருக்கு மகினா நீதிமன்றம்-பிடிவாரண்ட்!

கரூர்: தோகைமலை காவல் நிலையத்தில் பணியாற்றிய ஆய்வாளர், உதவி ஆய்வாளருக்கு மகினா நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. வழக்கு விசாரணைக்காக ஆஜராகாத காவல் ஆய்வாளர் காசி பாண்டியன், உதவி ஆய்வாளர் பரமேஸ்வரன் மீது பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

The post தோகைமலை காவல் நிலையத்தில் பணியாற்றிய ஆய்வாளர், உதவி ஆய்வாளருக்கு மகினா நீதிமன்றம்-பிடிவாரண்ட்! appeared first on Dinakaran.

Related Stories: