குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பாடி ஸ்ரீநிவாசா நகர், காமராஜர் 2வது தெருவை சேர்ந்தவர் சதீஷ். இவரது மனைவி பொன்மணி. இவர்களது ஒன்றரை வயது குழந்தை சர்வேஷ், நேற்று வீட்டில் இருந்த பக்கெட் நீரில் தவறி விழுந்து மூழ்கியது. உடனடியாக குழந்தையை மீட்டு பாடியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
The post பக்கெட் நீரில் மூழ்கி 2 குழந்தைகள் பலி appeared first on Dinakaran.