இதில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆர்.டி.இ.ஆதிசேசன், ஓ.ஏ.நாகலிங்கம், கே.திராவிட பக்தன், வி.சி.ஆர்.குமரன், உதயமலர் பாண்டியன், ஜெயபாரதி, மிதுன் சக்ரவர்த்தி, பொதுக்குழு உறுப்பினர்கள் சிட்டிபாபு, வழக்கறிஞர் ஆதாம், கிஷோர், சுப்பிரமணியம், ராஜேஸ்வரி ரவீந்திரநாத், ஒன்றிய, நகரச் செயலாளர்கள் கூளூர் ராஜேந்திரன், ரவிச்சந்திரன், கிறிஸ்டி, ரமேஷ், மகாலிங்கம், அரிகிருஷ்ணன், சீனிவாசன், வினோத்குமார், ரவீந்திரா, ஆர்த்தி ரவி, பழனி, சண்முகம், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியின்போது முதுகலை மருத்துவ பட்டப்படிப்பு பயில நீட் தேர்வில் கலந்து கொண்டு ஜீரோ மதிப்பெண் பெற்றிருந்தாலும் கவுன்சிலிங்கில் கலந்து கொள்ளலாம் என ஒன்றிய அரசு அறிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் முட்டையில் ஜீரோ என எழுதி கண்டன கோஷங்களை எழுப்பினர்.
The post நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி திருவள்ளூரில் திமுக சார்பில் கையெழுத்து இயக்கம்: முட்டையில் ஜீரோ என எழுதி கோஷம் எழுப்பினர் appeared first on Dinakaran.