மேலும் நீட் விலக்கு குறித்து துண்டு பிரசுரங்களை மாணவர்களுக்கு வழங்கிய சா.மு.நாசர் எம்எல்ஏ, நீட்தேர்வை ரத்து செய்ய மாணவர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். இதில் சுமார் 1,000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் நீட் விலக்குக்கு ஆதரவு தெரிவித்து கையெழுத்திட்டுச் சென்றனர். இந்த நிகழ்வில் திருநின்றவூர் நகரச் செயலாளர் ரவி, நகர மன்றத் தலைவர் உஷா ராணி ரவி, மாவட்ட அவைத் தலைவர் ராஜி, பகுதிச் செயலாளர்கள் நாராயண பிரசாத், பொன் விஜயன், யோகா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
The post ஆவடி அருகே நீட் விலக்கு கையெழுத்து இயக்கம்: 1,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.