ராணிப்பேட்டை அருகே ஷேர் ஆட்டோ கவிழ்ந்து 9 பேர் படுகாயம்

ராணிப்பேட்டை: சோளிங்கர் அடுத்த பாராஞ்சி அருகே ஷேர் ஆட்டோ கவிழ்ந்து 9 பேர் காயமடைந்தனர். சாலையின் குறுக்கே சென்ற மாடு மீது மோதியதில் ஷேர் ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்தில் படுகாயமடைந்த 9 பேர் சோளிங்கர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து போலீஸ் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

The post ராணிப்பேட்டை அருகே ஷேர் ஆட்டோ கவிழ்ந்து 9 பேர் படுகாயம் appeared first on Dinakaran.

Related Stories: