தமிழகம் விளாத்திகுளம் அருகே காட்டாற்று வெள்ளம்: 200 ஆடுகள் சிக்கிக் கொண்டதால் பரபரப்பு Oct 30, 2023 விளாத்திகுளம் தூத்துக்குடி தின மலர் தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே காட்டாற்று வெள்ளத்தில் 200 ஆடுகள் சிக்கி கொண்டது. வெள்ளத்தில் சிக்கி தவித்த 200 ஆடுகளையும் தீயணைப்பு துறையினர் போராடி மீட்டனர். The post விளாத்திகுளம் அருகே காட்டாற்று வெள்ளம்: 200 ஆடுகள் சிக்கிக் கொண்டதால் பரபரப்பு appeared first on Dinakaran.
தீபாவளி போனஸ் கேட்டு லெம்பலக்குடி சுங்கச்சாவடி ஊழியர்கள் 2வது நாளாக போராட்டம் : கட்டணமின்றி செல்லும் வாகனங்கள்
ஊட்டி தாவரவியல் பூங்காவில் பூத்து குலுங்கும் குட்டை ரக டேலியா, சூரியகாந்தி மலர்கள்: சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பு
மத்திய கிழக்கு வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்றது: வானிலை ஆய்வு மையம்
2025-ல் நவீன வசதிகளுடன் கூடிய 500 மின்சார தாழ்தள பேருந்துகள் மக்கள் பயன்பாட்டுக்கு வரும்: அமைச்சர் சிவசங்கர்
சென்னையில் பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்திடும் வகையில் இளஞ்சிவப்பு ஆட்டோக்கள் திட்டம்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு
வடமாநில ஏ.டி.எம். கொள்ளை கும்பலை மடக்கிப் பிடித்த நாமக்கல் மாவட்ட காவல் துறையினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து