கேரள குண்டு வெடிப்பு: தமிழ்நாட்டில் கேரள எல்லையோர மாவட்ட சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த டி.ஜி.பி. உத்தரவு

கோவை: கேரள குண்டு வெடிப்பு சம்பவம் எதிரொலியாக தமிழ்நாட்டில் கேரள எல்லையோர மாவட்ட சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த டி.ஜி.பி. உத்தரவிட்டுள்ளார். கோவை, நெல்லை, தென்காசி, தேனி, திண்டுக்கல், நீலகிரி வனப்பகுதிகளிலும் காவல்துறையினர், வனத்துறையினர் இணைந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

The post கேரள குண்டு வெடிப்பு: தமிழ்நாட்டில் கேரள எல்லையோர மாவட்ட சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த டி.ஜி.பி. உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: