வடகிழக்கு பருவமழையை ஒட்டி மாநிலம் முழுவதும் 10,000 இடங்களில் மருத்துவ முகாம்

சென்னை: வடகிழக்கு பருவமழையை ஒட்டி மாநிலம் முழுவதும் 10,000 இடங்களில் மருத்துவ முகாம் நடக்கிறது. சென்னையில் முகாமை மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மேயர் பிரியா ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

The post வடகிழக்கு பருவமழையை ஒட்டி மாநிலம் முழுவதும் 10,000 இடங்களில் மருத்துவ முகாம் appeared first on Dinakaran.

Related Stories: