பிணைக்கைதிகளாக அழைத்து செல்லப்பட்டவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்றும் உயிர் காக்கும் பொருட்கள் மக்களிடம் தங்கு தடையின்றி கொண்டு சேர வழிவகுக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். அனைவரும் தங்களது பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இது உண்மைக்கான நேரம் என்றும் காலம் நாம் யார் என்பதை தீர்மானிக்கும் எனவும் அவர் தம்முடைய பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
The post காலம் நாம் யார் என்பதை தீர்மானிக்கும்.. காசாவில் உடனடியாக போர் நிறுத்தம் செய்ய வேண்டும்: ஐ.நா. பொதுச்செயலாளர் ஆண்டோனியோ குட்டர்ஸ் டிவிட் appeared first on Dinakaran.