பட்டுக்கோட்டை காசாங்குளம் விஸ்வநாத சாமி கோயிலுக்குச் சொந்தமான ரூ.5.14கோடி மதிப்புள்ள நிலம் மீட்பு

தஞ்சை: பட்டுக்கோட்டை காசாங்குளம் விஸ்வநாத சாமி கோயிலுக்குச் சொந்தமான ரூ.5.14கோடி மதிப்புள்ள நிலம் மீட்கப்பட்டது. ஆக்கிரமிப்பில் இருந்த 14,811 சதுர அடி நிலத்தை மீட்டு அறநிலையத்துறை அதிகாரிகள் அறிவிப்பு பலகை வைத்தனர்.

The post பட்டுக்கோட்டை காசாங்குளம் விஸ்வநாத சாமி கோயிலுக்குச் சொந்தமான ரூ.5.14கோடி மதிப்புள்ள நிலம் மீட்பு appeared first on Dinakaran.

Related Stories: