குற்றம் சீர்காழி அருகே அண்ணன் கடையை உடைத்து ரூ.1.5 லட்சம் கொள்ளையடித்த தம்பி!! Oct 26, 2023 சீர்காழி மயிலாடுதுறை அண்ணன் ராஜசேகரன் வைதீஸ்வரன் மயிலாடுதுறை: சீர்காழி அருகே அண்ணன் ராஜசேகரன் கடையை உடைத்து அவரது தம்பி ரூ.1.5 லட்சம் கொள்ளையடித்துள்ளார். வைத்தீஸ்வரன் கோயில் பகுதியில் இடத்தகராறு காரணமாக அண்ணன் கடையில் திருடிய தம்பி ஜான்சனுக்கு வலை வீசி தேடி வருகின்றனர். The post சீர்காழி அருகே அண்ணன் கடையை உடைத்து ரூ.1.5 லட்சம் கொள்ளையடித்த தம்பி!! appeared first on Dinakaran.
உடுமலை அருகே கொடூரம் குளிர்பானத்தில் மது கலந்து கொடுத்து 2 சிறுமிகள் கூட்டு பாலியல் பலாத்காரம்: 3 சிறுவர்கள் உட்பட 9 பேர் கைது
பிரபல திரைப்பட பாணியில் பெண்களுடன் உல்லாசமாக இருப்பதை வீடியோ எடுத்து மிரட்டிய கும்பல் கைது: 2 கார்கள், 3 செல்போன்கள், ஆயுதங்கள் பறிமுதல்