உலகம் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 15 ராமேஸ்வரம் மீனவர்களுக்கு காவல் நீட்டிப்பு..!! Oct 26, 2023 ராமேஸ்வரம் இலங்கை கடற்படை இலங்கை இலங்கை கடற்படை இலங்கை: இலங்கை கடற்படையால் 14ம் தேதி சிறைபிடிக்கப்பட்ட 15 ராமேஸ்வரம் மீனவர்களுக்கு நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. எல்லை தாண்டியதாக கைது செய்யப்பட்ட 15 மீனவர்களும் இலங்கை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். The post இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 15 ராமேஸ்வரம் மீனவர்களுக்கு காவல் நீட்டிப்பு..!! appeared first on Dinakaran.
அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி அறிவிப்பு ஈரானுடன் வர்த்தகம் செய்தால் 25% கூடுதல் வரி: இந்தியாவுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும்
வெனிசுலா மீதான போர் சட்டவிரோதமானது; உலகிலேயே மிக மோசமான மனுஷன் டொனால்டு டிரம்ப்: ஹாலிவுட் நடிகர் கடும் விமர்சனம்