மழலையர் வகுப்பு ஒருங்கிணைப்பாளர் சரண்யா அனைவரையும் வரவேற்றார். இந்த விழாவில் ஆசிரியர்கள் தங்களது மடியில் மழலையர்களை அமர வைத்து கையை பிடித்துக் கொண்டு மஞ்சள் கொம்பினால், பச்சரிசியில் “ஓம்” என்ற எழுத்தின் மூலமாகவும், தமிழ் மொழியின் உயிர் எழுத்தான “அ” என்ற தாய் மொழியின் மூலமாகவும் எழுத்துப் பயிற்சியினை கற்றுக் கொடுக்க தமது இனிமையான கல்விப் பயணத்தை குழந்தைகள் தொடங்கினர். இதில் பெற்றோர்கள், ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் கலந்துகொண்டு மழலையர்களை வாழ்த்தினர்.
The post ஸ்ரீ நிகேதன் பள்ளியில் மழலையர் கல்வி தொடக்கம் appeared first on Dinakaran.